மப்பும் மந்தாரமும். இருளும் அந்தகாரமும் நிறைந்த நாட்கள்,
வேதனையும் வருத்தமும். சஞ்சலமும் தவிப்பும் நிறைந்த நாட்கள்,
ஆகையால் இருள் விலகி வெளிச்சம் உதிக்கும்வரையும் , தவிப்பின் நட்கள் முடிந்து மகிழ்ச்சியின் நாள் வரும்வரை ஜெபத்தோடு காத்திருப்போம்,
நாம் கூடிவரும் வரை ஒருவருக்காய் ஒருவர் காத்திருப்போம்,